274
வழக்கு செலவுக்காக போதை தரும் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த நபர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மும்பை சென்று வலி நிவாரணி மாத்திரையை வாங்கி வந்து விற்பனை செய்த அருண் பாண்டியனன், அவ...

211
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தள்ளாடியபடி நடந்து சென்ற இளைஞரை சோதனையிட்ட போலீசார், டிராவல் பேக்கில் அவர் வைத்திருந்த சுமார் 7,000 வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில், மருத்...

379
கரூரில், வலி நிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து, சிரிஞ்சு மூலம் நரம்பில் செலுத்திக்கொண்டு போதையில் சுற்றி திரிந்த கல்லூரி மாணவர்களை பிடித்து விசாரணை நடத்திய போலீசார், ஆன்லைனில் வலி நிவாரணி மாத்த...

758
மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்யும் மருந்து கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என மருந்து கட்டுப்பாட்டு இணை இயக்குனர் ஸ்ரீதர் எச்சரித்துள்ளார். ம...

1591
ஈரோடு அருகே வலி நிவாரணி மாத்திரைகளை ஊசி மூலம் நிரப்பி விற்பனை செய்ததாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீரப்பன் சத்திரம் பகுதிகளில் போதை ஊசிகளை விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின்பேரில் சோதனை...

4479
கோயம்புத்தூர் ரத்தினபுரியில் வலி நிவாரணி மாத்திரைகளை தண்ணீர் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்தி போதை ஏற்றிக் கொள்ளும் விபரீத போதைக்கும்பலை சேர்ந்த 4 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். உயர் கல்வி...

3071
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில், போதைக்கு வலி நிவாரணி மருந்துகளை விற்பனை செய்த மருந்தக உரிமையாளர்  உள்ளிட்ட 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். புதுவண்ணாரப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் போ...



BIG STORY